உத்தம நபீ உன்போன்ற மனிதனா?
திருக்குர்ஆனும், திருநபீயின் நிறைமொழியும், அவ்லியாக்கள், இமாம்களின் வழிமாட்டலுமே இதற்கான மருந்து காத்தான்குடி06 ,BJM. வீதியிலுள்ள அகில இலங்கை இஸ்லாமிய மெய்ஞான பேரவைதான் இதற்கான மருத்துவமனை உன் அறியாமை இருளகன்று அறிவெனும் ஒளிபெற நீ விரும்பினால் உன்னிலுள்ள பெருமை,பொறாமை,கர்வம் போன்ற மலங்ளை அகற்றிவிட்டு தூய மனதுடன் மனிதனாக மருத்துனைக்கு வா.
கனவும் கருத்தும்-இரண்டாம் பாகம்
அப்போது நபீத் தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே ஒருவர் தனது றப்பை (அல்லாஹ்வை) காண்பாரா? என்று கேட்டதற்கு நபீ (ஸல்) அவர்கள் “அஸ்ஸுல்தான்” அரசனைக் காண்பதாகும். ஒருவர் ஒரு அரசனைக் கனவு கண்டால் அல்லாஹ்வைத்தான் காண்கிறார் என்று நபின்றார்கள். நபீ (ஸல்) அவர்கள் மேற்குறித்த ஹதீஸில் முதல் தரமான கனவு ஒருவர் அல்லாஹ்வைக் காண்பதென்றும் அதற்கு அடுத்து தனது பெற்றோர் முஸ்லீமாக இருந்தால் அவர்களைக் காண்பதென்றும் கூறியதுடன்,
மனதுக்கு மணம் தரும் மல்கம்பிட்டி
இலங்கையில் முஸ்லீம்கள் அதிகமாக வசிக்கும் கிழக்கு மாகாணத்தில் மன அமைதியும் ஆத்மீக உயர்வும் தேடும் எவரும் தரிசிக்கும் புண்ணியத்தளம் மல்கம்பிட்டி. கிழக்கு மகாணத்தில் மட்டக்களப்பிலிருந்து சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவிலும் கல்முனை நகரிலிருந்து 24 கிலோ மீட்டர் தொலைவிலும் நிந்தவூரிலிருந்து
அல்லாஹ் எங்கே இருக்கிறான்-பாகம் 04
திருகுர்ஆனிலும், நபீ மொழிகளிலும் “இஸ்தவா” என்பது அல்லாஹ்வின் திருநாமங்களில் “றஹ்மான்” என்ற திருநாமத்துடன் மட்டும் இணைந்து வந்துள்ளதற்கான காரணம் என்னவெனில் அல்லாஹ் நம்மைப் படைத்துக் கொண்டு நமக்கு “றஹ்மத்” அருள் செய்வதை நாடியுள்ளான் என்பதை நமக்கு தெளிவுபடுத்துவதேயாகும்.
கண்ணூரில் கண்ணுறங்கும் காமில் வலீ
இலங்கைக்கு இவர்களின் தாய் மாமா முறையான அஸ்ஸெய்யிதுஷ்ஷெய்ஹு யூசூப் கோயா தங்கள் மௌலானா அவர்களோடு சின்னஞ் சிறுவராக பாய்க் கப்பல் மூலம் பயணித்து முதன் முதலாக மன்னார் கரையில் கால் பதித்து நம் நாட்டிற்கு வருகைதந்த நாயகமவர்கள், 1947 ம் ஆண்டு காத்தான்குடி வருகை தந்து தங்களின் பரம்பரையில் தோன்றி 1841 இல் காத்தான்குடிக்கு வந்த அஸ்ஸெய்யிது, அஷ்ஷெய்கு ஐதுருஸ் அல் அதனீ (றஹ்) அவர்கள் தரீக்காவின் நடவடிக்கைகளுக்காக காத்தான்குடியில் ஓலைக் குடிசையாக அமைத்திருந்த முகைதீன் தைக்காவில் அமர்ந்தார்கள்.