நேரடி அஞ்சல் சம்பந்தமான அறிவித்தல்கள்.
இலங்கையில் காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலில்
பிரதிவாரமும் இடம் பெறும் புனித "புர்தாஹ் ஷரீப்" இஷாத் தொழுகையைத் தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமை பின்நேரம்
திங்கள் இரவு நேரடி அஞ்சல் செய்யப்படும்.
ஏனைய விசேட நிகழ்வுகளின் நேரடி அஞ்சல் தொடர்பான விபரங்கள் அவ்வப்போது அறிவிக்கப்படும்.
திங்கள் இரவு நேரடி அஞ்சல் செய்யப்படும்.
ஏனைய விசேட நிகழ்வுகளின் நேரடி அஞ்சல் தொடர்பான விபரங்கள் அவ்வப்போது அறிவிக்கப்படும்.
நன்றி
ஷம்ஸ் மிடியா, இலங்கை.