இச்சிறப்பு நிகழ்வில் விசேட உரையினை முப்பெரும் நாதாக்களில் ஒருவரான மகான் அப்துல் காதிர் ஸுபி (ஸுபி ஹஸ்ரத்) குத்திஸ ஸிர்றுஹு அவர்களின் கலீபாக்களில் ஒருவருவரான எங்களின் கண்மனியான ஷெய்கு நாயகம் மெளலவீ அல்ஹாஜ் அப்துர் ரஊப் (மிஸ்பாஹி, பஹ்ஜி) தால உம்ருஹு காதிரியி, வன்நக்ஷ பந்திய்யி அவர்கள் ஆற்றினார்கள்.
இது தொடர்பான புகைப்படங்கள் இங்கே பிரசுரிக்கின்றோம். இந்நிகழ்வில் அன்னார் ஆற்றிய சிறப்புரை விரைவில் பிரசுரிக்கப்படும்.
Thanks to photos