அகிலத்திற்கு அருட் கொடைய இவ்வுலகில் உதித்த மகான் எம் பெருமானார் (ஸல்) அவர்களின் புகழ் கூறும் புனித றபியுல் அவ்வல் மாதம் இது.
இலங்கையில் காத்தான்குடி தீன் வீதியில் அமைந்துள்ள மஸ்ஜித் மன்பவுல் ஹைராத்தில் பெருமானாரின் நினைவாக ஏற்றப்பட்டுள்ள புனிதக் கொடி. |
இம்மாதத்தில் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் இவ்வகிலத்திற்கு றஹ்மத்தாக அனுப்பட்டார்கள் என்பதனை மிகவும் வலிமையாகவும் மிகவும் ஆழமாகவும் விளக்கும் புனித பயான் இது.
பெருமானாரின் பிறப்பை கொண்டாடலாமா? மௌலீத் ஓதுதல் கூடுமா? பெருமானாருக்காக விழா எடுக்கலாமா? என்பது சம்பந்தமாக மிகவும காத்திரமான விளக்கங்களை அதி சங்கைக்குரிய ஷெய்கு நாயகம் பெருமதிப்புக்கும் மரியாதைக்குமுரிய அல்ஹாஜ் மௌலவீ ஏ.அப்துர் ரஊப் மிஸ்பாஹி அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னால் காத்தான்குடி தீன் வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் மன்பவுல் ஹைராத்தில் பெருமானாரின் மௌலீத் இறுதி தினத்தில் ஆற்றிய விசேட பயானை இங்கு பதிவிடுகின்றோம்.
பெருமானாரின் பிறப்பை கொண்டாடலாமா? மௌலீத் ஓதுதல் கூடுமா? பெருமானாருக்காக விழா எடுக்கலாமா? என்பது சம்பந்தமாக மிகவும காத்திரமான விளக்கங்களை அதி சங்கைக்குரிய ஷெய்கு நாயகம் பெருமதிப்புக்கும் மரியாதைக்குமுரிய அல்ஹாஜ் மௌலவீ ஏ.அப்துர் ரஊப் மிஸ்பாஹி அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னால் காத்தான்குடி தீன் வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் மன்பவுல் ஹைராத்தில் பெருமானாரின் மௌலீத் இறுதி தினத்தில் ஆற்றிய விசேட பயானை இங்கு பதிவிடுகின்றோம்.
அண்ணல் பெருமானார் ஒரு றஹ்மத்
முதலாம் பகுதி
இரண்டாம் பகுதி
To Download - Click on Bayan and Right click on new window and select "Save as"