இலங்கையில் காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்மாப் பள்ளிவாயலில் புனித நோன்புப் பெருநாள் தினமான இன்று 31.08.2011 சரியாக காலை 9.30 (சில மணித்தியாலங்களுக்கு முன்னர்)
அதனைத் தொடர்ந்து புர்தாவின் வரலாறு பற்றி அதிசங்கைகுரிய ஷெய்கனா அவர்கள் உரையாற்றினார்கள்.
அதன் பின்னர் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் பத்ரிய்யஹ் ஜும்மாப் பள்ளிவாயலுக்கான மூன்றாம் தள வேலைகள் பாத்திஹா ஓதி ஆரம்பித்து வைக்கப்பட்டன.
புத்த வெளியீட்டு
நிகழ்சியை தொகுத்து வழங்கும் அமீர் ஆசிரியர் |
கிராஅத் ஓதும் றப்பானிய்யஹ் அரபுக் கலாசாலை மாணவர் |
அறிமுக உரை கலீபா மௌலவீ அப்துல் மஜீட் (றப்பானீ) |
நூலின் முதலாவது பிரதியைப் பெற்றுக் கொள்ளும் மௌலவீ ஏ.எல்.எம்.இஸ்மாயில் (பலாஹி) |
நன்றியுரை நிகழ்த்தும் கலீபா மௌலவீ அப்துல் மஜீட் (றப்பானீ) |
புனித நோன்புப் பெருநாள் பயான்
புர்தாவின் சிறப்புக் கூறும் அதிசங்கைகுரிய ஞானபிதா அவர்கள் |
புனித நோன்புப் பெருநாள் ஜும்மாப் பிரசங்கள் மௌலவீ ஏ.எல்.எம். இஸ்மாயில் (பலாஹி) |