அதிசங்கைக்குரிய மகான் ஞானபிதா அஷ்ஷெய்க் மௌலவீ அப்துர் ரஊப் (மிஸ்பாஹி, பஹ்ஜி) அவர்கள்
கரீபே நவாஸ், அத்தாயே ரசூல், குத்துபுல் ஹிந்த், அஜ்மீர் அரசர் ஹாஜா முயீனுத்தீன் சிஸ்தி (றழி) அவர்களினதும் அன்னாரின் அருந்தவப் புதல்வர் ஸாஹிபுல் ஜலால் கஸ்ரத் ஹாஜா பக்ருத்தீன் சிஷ்தி (றழி) அவர்களினதும்
புனிதமிகு 25ம் வருட மகா கந்தூரி இலங்கையில் காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்மாப் பள்ளிவாயலில் 24.07.2011 அன்று நடைபெற்ற போது ஆற்றிய சிறப்புரை.