Wednesday, August 3

திருக்கலிமா தருகின்ற உண்மையான பொருள் என்ன?

திருக்கலிமா தருகின்ற உண்மையான பொருள் என்ன? என்ற தலைப்பில் அதிசங்கைக்குரிய ஞானபிதா, ஈழத்தின் சொற்கொண்டல் அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் அப்துர் ரஊப் மிஸ்பாஹி பஹ்ஜி அவர்கள் ஆற்றிய பலநூறு உரைகளிலிருந்து ஒன்றை ஆத்மீக இதயங்களின் வேண்டுகோளுக்கு இணங்க தருகின்றோம்.

""லாயிலாஹ இல்லல்லாஹ்" தருகின்ற ஏகத்துவ ஞானத்தை அறியாதவர் முகம்மதுர்றசூலுல்லாஹ் என்ற தத்துவத்தை அறிய மாட்டார். இரண்டையும் அறியாதவர் "விசுவாசியாகவும் முடியாது.

முகம்மதுர்றஸூல்லாஹ் என்பது இரத்தினக்கல்லாயும் அவ்விரத்தினக்கல் விளைந்த பூமி அல்லாஹ்வின் தாத் வுஜூதாயுமிருக்கிறது என்பதை அறியாதவரையும் மேலும், அந்த பூமிக்கும் அதில் விளைந்த இரத்தினக்கல்லுக்குமுள்ள குர்பிய்யத் நெருக்கம் தொடர்பு எவ்வாறு என்பதை விளங்காதவரையும் முகம்மத் (ஸல்) என்ற இரத்தினக்கல்லின் தகுதியை உணரவே முடியாது.

-1982 ம் ஆண்டு ஜனவரிமாத ஞானச்சுரக்கத்தின் பேரின்ப அமுத இதழிலிருந்து-



கவனத்திற்கு:
"இதனை டவுன்லோட் செய்துகொள்ள" என்ற எழுத்தின் மேல் கிளிக் செய்யவும் அதன்பின் வரும் ஸ்கிரினில் டவுன்லோட் என்பதை கிளிக் செய்யவும்

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK