கடந்த 03.09.2010 அன்று இலங்கையில் தௌஹீத் வாதிகளின் சுவர்கபுரியான காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்மாப் பள்ளிவாயிலில் முப்பெரும் நாதாக்களின் கந்தூரி தினத்தன்று “கல்பின் கறைகள்” என்ற தலைப்பில் அதிசங்கைக்குரிய ஞானபிதா “காத்தமுல் வலி” அப்துல் ரஊப் மிஸ்பாஹி அவர்கள் ஆற்றிய சிறப்புறை எமது “ஈதுல் அல்ஹா” விசேட பிரசுரமாக பிரசுரிக்கப்படுகின்றது.