இலங்கையில் காத்தான்குடி பத்ரியா ஜும்மாப் பள்ளி வாயலில்
அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் நிதியம் நடாத்தும்
ஏழைகளின் தோழர் அஜ்மீர் அரசர், அதாயே றஸூல் , குத்துபுல் ஹிந்த், கரீபே நவாஸ், ஸாஹிபே ஜமால்
ஹழ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தி (றழி) அவர்களினதும்
ஸாஹிபே ஜாலால், ஸர்தாரே ஸர்வார்
ஹழ்றத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ (றழி) அவர்களினதும்
24 வது வருட மகா கந்தூரி
இந் நிகழ்வு 28.07.2010 அன்று கோடியேற்றத்துடன் ஆரம்பமாகி இன்ஷா அல்லாஹ் 01.08.2010ல் மகா கந்தூரியுடன் நிறைவுற இருக்கின்றது.
இந்தக் கந்துாரிக்கு காணிக்கை செலுத்த விரும்புகின்றவர்கள்
GAREEB NAWAZ FOUNDATION,
BJM ROAD, KATTANKUDY 06, SRI LANKA
TELEPHONE: + 94 65 22 45 625
என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்
சிறப்பு பயான்
சிறப்பு பயான்
இந்நிகழ்வை முன்னிட்டு அகமியம் இணையத்தளம் ஸம்சுல் உலமா, காத்தமுல் கவ்மி அதி சங்கைக்குரிய மௌலவி அப்துல் ரஊப் மிஸ்பாஹி அவர்கள் ஹழ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தி அவர்களின் இரண்டாவது கந்தூரி தினத்தில் ஆற்றிய உரையை உங்களுக்குத் தருகின்றோம்